Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வாசிக்கும் கருவிவழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக 2023- 2024 ஆம் நிதியாண்டில் உயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் கீழ்க்கண்ட வசதிகள் கொண்ட நவீன வாசிக்கும் கருவி (MODULAR READING DIVICE)வழங்கப்படவுள்ளது.




1. இன்டர்நெட் ரேடியோ.

2. USBபென் டிைைரவ் மற்றும் SDகார்டு சேமிக்கும் வசதி.

3. தமிழ் உட்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி. 

4. நெட்வொர்க் இணைப்புWI-FIதவிர மொபைல் போனின் ஹாட் ஸ்பாட்உடன் இணைக்கும் வசதி.

5.டெய்சி புத்தகங்களை பதிவேற்றம் செய்தல், மின் புத்தகங்கள் வீடியோக்கள் ஹாட்ஸ்பாட்டைப் பயன்படுத்தி நேரடியாகப் பதிவிறக்கம் செய்தல்.

6.குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி. 7.பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான பொத்தான்கள். தொட்டுணரக்கூடிய 8. Docx, Daisy, E-Pub, PDF, HTM ஆகிய வற்றை எளிதாகப் படிக்கவும்,பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் உள்ளன.

விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்:

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியஅடையாளஅட்டை நகல் மற்றும் அனைத்துபக்கங்கள் நகல்.

ஆதார் அட்டைநகல் மற்றும் குடும்ப அட்டைநகல், UDID SMART CARDநகல

கல்விப்பயிலும் சான்று (Bonaficd Certificate)அசல். பாஸ்போர்ட் புகைப்படம் - 3

Post a Comment

0 Comments