கீழ்க்காணும் அரசு உதவி பெறும் பணியிடத்திற்கு
தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுகலை ஆசிரியர் (உயிரியல்) (பொதுப்பிரிவு)
தகுதி : M.Sc., (BOTANY/ZOOLOGY)B.Ed.,
நேர்முகத்தேர்வு நாள் : 06.07.2023 வியாழக்கிழமை
காலை : 10 மணி
இடம் : குருவப்பா மேல்நிலைப்பள்ளி எஸ்.கே.சி நகர், நெய்க்காரபட்டி, பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
அனைத்து அசல் சான்றிதழ்களுடன் 06.07.2023 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்