தமிழ்நாட்டில் மாதாந்திர பணிகள் காரணமாக சில மாவட்டங்களில் நாளை (27.06.2023) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைப் பற்றிய முழு விவரங்கள் தமிழ்நாடு ஜெனரேஷன் & டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம்:
எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டணம்பட்டி,பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி,பட்டிவீரன்பட்டி , காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கத்திரிநாயக்கன்பட்டி.
கிருஷ்ணகிரி:
குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம்.
கரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:CLICK HERE
தர்மபுரி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:CLICK HERE
வேதாரணியத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்: CLICK HERE
மதுரை மாவட்டம்:
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி.
பல்லடம்:
கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, தொட்டிபாளையம், கோவில்பாளையம்,.கொடுவாய்.
புதுக்கோட்டை:
ஆலங்காடு, புள்ளான்விடுதி, வெட்டன்விடுதி, மாங்கோட்டை, களபம், பாப்பான்விடுதி,மலையூர், தீத்தான்பட்டி, துவர், மீனம்பட்டி, கிருஷ்ணாம்பட்டி,புதுக்கோட்டை வடகாடு வடகாடு வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, சிதம்பரவிடுதி.
தஞ்சாவூர் மாவட்டம்:
மாரியம்மன்கோவில், தபால் காலனி,ஒக்கநாடு கீழையூர், பேரையூர்.
திருப்பத்தூர்:
ஆனைகட், ஊசூரி, பூஞ்சோலை, வரதலம்புட், வளந்தரம்.
வேலூர்:
தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோணவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம் மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்