2. பார்வை 3-இல் காணும் ஆதிதிராவிடர் நல இயக்குநரின் கடிதத்தில், பார்வை 2-இல் காணும் அரசாணையில், 2022-2023-ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும்.
ஆசிரியர்களுக்கு இணையவழியிலும் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்களுக்கு இயன் முறையிலும் (நேரடி) பொது மாறுதல் நடத்திட அரசாணை பெறப்பட்டது எனவும், ஆனால், 2022-2023 ஆம் கல்வியாண்டில் இடைப்பட்ட காலத்தில் (அக்டோபர்) பொது மாறுதல் நடத்தப்பட்டால் மாணாக்கரின் கல்வி நலன் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு பொது மாறுதல் கலந்தாய்வுகள்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்