Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut: நாளை (31.05.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழகத்தில் நாளை (31.05.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




மின்தடை ஏற்படும் இடங்கள் :

சில மாவட்டங்களில் நாளை (31.05.2023) துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை. இதனை பற்றிய விபரங்கள் Tamil Nadu Electricity Board என்ற website-ல்  வெளியிடப்பட்டுள்ளன.



கோயம்புத்தூர் மாவட்டம்: பராமரிப்பு காரணமாக மின்தடை

நவக்கரை, வீரப்பனூர், சாவடிப்புதூர்,அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்.


பெரம்பலூர் மாவட்டம்: மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை

ஆம்பூர்:
விகாரமங்கலம் ,குணமங்கலம், சுண்டக்குடி.

நடுவலூர்:
வெண்மான்கொண்டம், காசன்கோட்டை, தாதனோர், முட்டுவன்குறிச்சி.


தேனி மாவட்டம்:பராமரிப்பு பணி
க.விளக்கு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.

Post a Comment

0 Comments