கனரா வங்கியின் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கிளைகளுக்கு நகை மதிப்பீட்டாளர் (அப்ரைசர்) பணிக்கு ஆட்கள் தேவை
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி, 5 வருட முன்அனுபவம்.
வயது : 30 முதல் 54 வயது வரை
போட்டோ பயோடேட்டா ஆதார்கார்டு SSLC மார்க் சீட் Experience Certificate (அனுபவ சான்று]
விண்ணப்பத்தினை தங்கள் பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் (அல்லது) மண்டல அலுவலகத்தில் நேரிலும் (or) தபால் மூலமாக 05.06.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்