ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:
TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நல கூட்டமைப்பு சார்பாக இன்று திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சந்தித்து சட்டசபையில் G. கே. மணி அவர்கள் சட்டசபையில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை பற்றியும் நியமன தேர்வுக்கு எதிராக அறிக்கை விடுத்த திரு அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கவும், மேலும் நியமனத் தேர்வு சம்பந்தமாக சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரச் சொல்லியும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மனு கொடுத்துள்ளனர்.
மேலும் TN TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் அவர்களை சந்தித்து தமிழக எதிர் கட்சித் தலைவர் மூலம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர TET ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்