பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:
தமிழகத்தில் ஆசிரியர்களின் பற்றாக்குறையை போக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 10,143 தேர்வு செய்யப்பட உள்ளனர் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வரும் சூழ்நிலைகள், ஆசிரியர்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் இதைப் பற்றி சட்டமன்ற கூட்டு தொடரில் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும், தற்போது 10,143 காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்