Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Latest News: பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்  வெளியிட்டுள்ள முக்கிய செய்தி. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:



இந்த ஆண்டு 10th standard பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் CORONA காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் வருகைப்பதிவு கணக்கில் கொள்ளப்படாமல் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக Educational Minister அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

 1.Educational Minister செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:

மாநில அளவில் நடத்தப்படும் விநாடி- வினா போட்டியில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாட் டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் எனவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல். உரிய முறையில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு School-களில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் மூலம் விடுமுறை நாள்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு விடுமுறைக்குப் பிறகும் ஒரு மாத காலம் இந்தப் பயிற்சி வழங்கப்படும் எனவும்,மாநிலக் கல்விக் கொள்கை குறித்த அறிக்கையை வரும் June-ல் முதல்வரிடம் சமர்ப்பித்த பின்னர் அதன் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Summer வெயில் காரணமாக 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.


10th வகுப்பு public exam- க்கு தேர்வெழுத பதிவு செய்த Students அனைவரையும் தேர்வெழுத வைக்க வேண்டும் என முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், இது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தேர்வெழுதவுள்ள 10th standard மாணவர்கள் Corona காலகட்டத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களது வருகைப்பதிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் 75% வருகைப்பதிவு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்ற நடைமுறை வரும் கல்வியாண்டு 2023-2024 முதல் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments