தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி. அதன் முழு விவரங்கள் பின் வருமாறு:
சட்டப்பேரவை நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம்பெற உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளிப்பதற்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளை குறிப்பிடும் விதமாக ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் இருந்து தமிழ்ப் பாடத்தில் அவரைப் பற்றிய பாடம் இடம்பெறுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்