பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 20-ம் தேதியுடன் பொதுத்தேர்வு முடிவடையவுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதமே ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இம்மாதமே நிறைவடைய உள்ள நிலையில் அதற்கு பின்னர் மே மாதம் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின் June 1-ம் தேதி அல்லது 5-ம் தேதிகளில் பள்ளிகளை மீண்டும் திறக்க பள்ளி கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்