ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் கூடும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல் ,உடல் சோர்வு, தலைவலி, உடல் வலி ,தொண்டை வலி இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதில் இருந்து குணமடையும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்