தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் முடிவு அடைந்து விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வருகிற 20 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இவைகள் மே மாதத்திலேயே நிறைவடையும் என தெரிய வருகிறது.
இதற்கு முன்னதாக தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான தேர்வு முடிவுகள் may 5-ம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கான பொது தேர்வு முடிவுகள் may பத்தாம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் may 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டன.
ஆனால் தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிர முழு வீச்சில் நடைபெறுவதால் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட காலத்துக்கு முன்பே வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்