TNPSC GROUP IV - தேர்வில் குளறுபடி இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு TNPSC அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டுப் பணிகள் software மூலம் செய்யப்பட்டு அதுமட்டுமில்லாமல் அதிகாரிகள் மூலமாக நேரடி சரிபார்ப்பும் செய்யப்பட்டது.
எவ்வித தவறுகளும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதிக காலம் எடுத்துக்கொண்டு சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்