Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் தகுதி தேர்வு- முக்கிய செய்தி-Important latest news -அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!



ஆசிரியர் தகுதி தேர்வு வயதுவரம்பு சலுகை  அல்லது அரசாணை 149 ரத்து குறித்து பரிசளிக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் நியமன தேர்வை எழுத வேண்டும் என புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறைக்கு அரசாணை 149 வெளியிடப்பட்டது. இந்த அரசாணைக்கு ஆசிரியர் தகுதிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பெரிதும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வயதுவரம்பு சலுகை அல்லது அரசாணை 149 ரத்து தொடர்பான கோரிக்கைகளை வைத்தனர்.


முழு விவரம் என்னவென்றால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஆசிரியர் தகுதிகள் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வயது வரம்பு சலுகை அல்லது அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் அவர்கள் 149 ரத்து அல்லது வயதுவரம்பு சலுகை இரண்டில் ஏதேனும் ஒன்றை வழங்க பரிசளிக்கப்படும் எனவும் உறுதியாக அமைச்சர் அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments