தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் நியமன தேர்வை எழுத வேண்டும் என புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறைக்கு அரசாணை 149 வெளியிடப்பட்டது. இந்த அரசாணைக்கு ஆசிரியர் தகுதிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பெரிதும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வயதுவரம்பு சலுகை அல்லது அரசாணை 149 ரத்து தொடர்பான கோரிக்கைகளை வைத்தனர்.
முழு விவரம் என்னவென்றால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஆசிரியர் தகுதிகள் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வயது வரம்பு சலுகை அல்லது அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் அவர்கள் 149 ரத்து அல்லது வயதுவரம்பு சலுகை இரண்டில் ஏதேனும் ஒன்றை வழங்க பரிசளிக்கப்படும் எனவும் உறுதியாக அமைச்சர் அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்