Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING NEWS: கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் இடைக்கால தடை

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உள்ள கூடுதல் ஆசிரியர்களை  இடமாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளன.

 மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.

Post a Comment

0 Comments