Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

தமிழ்நாடு அரசு வேலை- 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்-19,500 ரூபாய் சம்பளம்




செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத்தலைப்பில் காலியாக உள்ள 4 ஈப்பு ஓட்டுநர்கள் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருத்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள்

1) ஈப்பு ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2) மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59:1968டன் படி தமிழக அரசின் தகுந்தஅதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

3} 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

நிபந்தனைகள்

1 விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி இருப்பிடம், சாதிச்சான்று; முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2.இன சுழற்சிவயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் 

3.அரசு விதிகளின் படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்

4.)சுய முகவரியுடன் கூடிய ரூ. 30/- அஞ்சல் வில்லை ஓட்டப்ப அஞ்சல் உறை 1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

5)தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணைநிலை)எண் 303 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 11.10.2017. அரசாணை(நிலை)எண் 305 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 13.10.2017 மற்றும் அரசாணை(நிலை)எண்.306 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 13.10.2017 ன் படி ஊதியம் மற்றும் படிகள்அனுமதிக்கப்பட்டபடி வழங்கப்படும். 

6) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08:03:2022 மாலை 5:45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி)நூலக கட்டிடம் 2வது தளம்
மருத்துவக் கல்லூரி வளாகம்
செங்கல்பட்டு 603 001

7) விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாளான 08.03.2023 மாலை 5.45 மணிக்குப் பிறகு காலதாமதாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இ எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு

9) தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதிகுறித்து நேர்காணல் கடிதம்(Call Letter)பின்னர் அனுப்பி வைக்கப்படும்.



Post a Comment

0 Comments