சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று பணியாளர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர்.
வேலை வாய்ப்பு பெற விரும்பும் வேலை வாய்ப்பற்ற மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தவறாது தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து பயனடையமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பணிநியமனம் பெறுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 28.01.2023 சனிக்கிழமை
நேரம்: காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்