Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன- அதனைப் பற்றிய முழு விவரங்கள்

மாண்டோஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (10.12.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

சென்னை

ராணிப்பேட்டை

திருவள்ளூர்

செங்கல்பட்டு

விழுப்புரம்

வேலூர்

காஞ்சிபுரம்

கள்ளக்குறிச்சி

கடலூர்

தி.மலை

நீலகிரி

சேலம்

கிருஷ்ணகிரி

தருமபுரி

திருப்பத்தூர்




Post a Comment

0 Comments