இந்த மகத்தான பணிகளுக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று இன்று நடந்த தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்களும், அலுவலர்களும் கால நீட்டிப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழகத்தினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவருடைய அனுமதியைப் பெற்று வருகின்ற 31.01.2023 வரை மின் இணைப்பு எண்ணோடு ஆதாரை இணைக்கக்கூடிய பணிக்கு 'கால நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே. மின் நுகர்வோர்களை அன்போடு நாங்கள் கேட்டுக்கொள்வது, ஜனவரி 31க்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு இருக்கும் என்ற நிலையில் இருந்து விடாமல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதிக்குள் இருக்கக்கூடிய நாட்களை பயன்படுத்தி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைநிறைவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இதன் மூலமாக ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்