நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இடைநிற்றலில் உள்ள மாணவர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்கள் ,ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் குழுக்கள் அமைத்து விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளன.
முன்னறிவிப்பின்றி தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகளாக கருதப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிக விடுமுறை எடுத்து பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகளாக கருதப்படுபவர் எனவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்