Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் வெளியான செய்தி- பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- எந்த மாவட்டம்? முழு விவரங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(13.12.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

Post a Comment

0 Comments