அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் ரோட்டில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியளாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பயர்கள் இணையதளத்தில் உள்ள மாதிரி மிண்ணப்பத்தினை பதியிறக்கம் செய்து பாஸ்போர்ட்ஸ் அளவில் புகைப்படம் ஒட்டி நரித்து செய்து குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை தன்கையொப்பமிட்டு (Self attested) இணைத்து முதல்வர், அரசினர் தொழிர் பயிற்சி நிலையம், காசிபாளையம், ஈரோடு-638009, என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்