Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறப்பு என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளன.

மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி வகுப்புகள் தொடங்கும் - பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு.

1-5ம் வகுப்புகளுக்கு ஜன.4 வரை விடுமுறை.

Post a Comment

0 Comments