மேற்கண்ட ஆணையின்படி, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) கட்டுப்பாட்டில் புதியதாக மாற்றம் செய்யப்பட்ட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியம் ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியல்லா பணியாளர்களின் விவரங்கள் சார்ந்த புதிய மாவட்டக் கல்வி அலுவரைகளின் கட்டுப்பாட்டில் ஊதியம் பெற்று வழங்கும் வகையில் IFHRMS இணைதளத்தில் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.
எனவே, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (இடைநிலை) தங்கள் கட்டுப்பாட்டில் புதியதாக சேர்ந்துள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியம் ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியல்லா பணியாளர்களின் சம்பா பட்டியலினை கருவூலத்தில்/ சம்பல கணக்கு அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பித்து, ஊதியம் பெற்று கழங்க வேண்டும் எனவும், இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படக் கூடாது. வளவும் அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்