மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையின்படி அரசுப்பணியாளர்கள் எதிர்வரும் 01.10.2025 முதல் 15 நாள்கள் ஈட்டிய விடுப்பு அரசுக்கு ஒப்புவிப்பு (Surrender) செய்து பணப்பலன் பெற்று கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி 27.04.2020-க்கு முன்பு கடந்த முறை எந்த தேதியில் ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு வழங்கப்பட்டதோ அந்த தேதியில் மட்டுமே ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு (Surrender) செய்ய தகுதியுள்ள நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்பு சமர்ப்பிக்கப்படும் மனுக்களுக்கு அந்த தேதியிலேயே ஈட்டிய விடுப்பு ஒப்புளிப்பு செய்ய அரசு விதிகளில் இடமில்லை என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் 27.04.2020 முதல் 30.09.2025 வரை அரசுப்பணியில் புதிதாக சேர்ந்தவர்கள் கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்