சேரன்மகாதேவி சரகம், கோபாலசமுத்திரம் நடராசா தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள தலைமையாசிரியர் நிரந்தர பணியிடத்திற்கு தகுதியானோர் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் 24.04.2025 முற்பகல் 10 மணிக்கு கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலுக்கு நேரில் கலந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி:
D.T.ED. தேர்ச்சி,
2. TET தாள்
| தேர்ச்சி
3. ஐந்து ஆண்டுக்கு குறையாத பணி முன் அனுபவம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்