தருமபுரி மாவட்டத்தில் மழையின் காரணமாக 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட 13.12.2024 நாளை ஈடுசெய்யும் வகையில் நாளை 05.04.2025 (சனிக்கிழமை) அன்று பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர் தருமபுரி
பெறுநர்
1. முதல்வர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்-தருமபுரி
2. முதன்மைக்கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -தருமபுரி
3. மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை)-தருமபுரி
4. மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) .தருமபுரி, அரூர்
5. மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்). தருமபுரி.
6. தலைமையாசிரியர்கள் - அரசு/அரசு நிதி உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகள் -தருமபுரி மாவட்டம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்