மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு தேசிய நலக்குழுமம் (NHM) திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட Data Entry Operator பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் 11 மாதங்களுக்கு மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பளிப்பு செய்யப்பட்ட பணியிடத்தில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் இம்மருத்துவமனை அலுவலகத்தில் 24.02.2025 (திங்கள் கிழமை) அன்று மாலை 05.45.மணிக்குள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்