அரசுப் பள்ளி ஆசிரியர்க ளின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைமுடிந்துஅனைத்து பள்ளிகளும்கடந்தஜூன் 10- ம் தேதிதிறக்கப்பட்டுசெயல் பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2024 -25) வருடாந்திர நாள்காட் டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதில், இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலைநாட்கள்220ஆகஅறி விக் கப்பட்டது. குறிப்பாக, 19 சனிக் கிழமைகள் பள்ளி கள் செயல் படும் என்று தெரி விக்கப்பட்டிருந்தது.
இது மாணவர்கள், ஆசிரி யர்கள் மத்தியில் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தியது. பணிச்சுமை கருதி வேலை நாட்களை குறைக்க வேண் டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கல்வித் துறைக்கு கோரிக்கை வைக் கப்பட்டது. அதை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் தற்போது 210 குறைக்கப்பட்டுள்ளது. ஆக
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது-
பள்ளிகளுக்கான குறைந் தபட்ச வேலை நாட்கள் 220 ஆகநிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது. ஆசிரியர் சங்கங்க ளின் கோரிக் கையை ஏற்று, இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் படி, கற்றல், கற்பித்தல், தேர்வுகள்உள்ளிட்டபணிகளுக்கு 210 வேலை நாட்கள் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்களின்பயிற்சிக்கு 10 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் திருத்தப்பட்ட நாள்காட் டியை பின்பற்றி செயல் படு மாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். என் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்