புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் முதல் வழக்கு!
நாடு முழுவதும் இன்று நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் முதல் வழக்கு பதிவு. நுங்கம்பாக்கத்தில் அப்துல் அலி என்பவரின் மொபைல் போனை பைக்கில் வந்த இருவர் பறித்து சென்றதாக புகார். ₹7000 மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு. ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் BNS 304(2) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்