Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

SCHOOL REOPEN - தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

SCHOOL REOPEN - தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments