தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எந்தெந்த தேதிகளில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சனிக்கிழமை வேலை- நாள் தேதி அறிவிப்பு:
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு நான்கு வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் 6 மற்றும் 20 தேதியும், பிப்ரவரி மாதம் 3 மற்றும் 17ஆம் தேதியும் ஆகிய சனிக்கிழமைகளில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்