தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (28.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
கோயம்புத்தூர்:
அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்,நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி.
கடலூர்:
அடரி, சிறுபாக்கம், மங்களூர், ஜா எண்டல், பொய்னாபாடி, கீழோரத்தூர்.
மதுரை:
எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி.
பல்லடம்:
சிங்கனூர், மாதேஷ்நகர்.
சேலம்:
ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்.
சிவகங்கை:
ஏ.தெக்கூர், கந்தவரன்பட்டி, மகிபாலன்பட்டி, முறையூர்,கல்லல்.சதர்சன்பட்டி, செம்பனூர், சொக்கநாதபுரம்,கீழசெவல்பட்டி, சிறுகூடல்பட்டி, கேரணிப்பட்டி, எரணியூர்.
தஞ்சாவூர்:
பாபநாசம்,கபிஸ்தலம்,ஆடுதுறை,ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.
தேனி:
டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருப்பூர்:
அருள்புரம், கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பஞ்சங்காட்டுபாளையம், மலையம்பாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், குங்குமாபாளையம், கவுண்டா.
விழுப்புரம்:
எலமங்கலம், காட்டுசிவிரி, புளியனூர், மேலஒளக்கூர், கட்டாஞ்சிமேடு, ரெட்டனைவடசிறுவளூர், கீழ்ப்பாம்பாடி.
1 Comments
நாகப்பட்டினம்
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்