Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking news: பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு -எந்த மாவட்டம்? முழு விவரங்கள்

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




செங்கல்பட்டு : மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (20.10.23)விடுமுறை அறிவிப்பு 

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி, நாளை (20.10.2023) மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு

விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Post a Comment

0 Comments