Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023-2024ஆம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் - மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிவது சார்ந்த வழிகாட்டுதல்கள்




பார்வை 1-இல் காணும் கடிதத்தின்படி 2023-24ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி செல்ல மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் முதல் இரண்டு வாரத்திலும், மே இறுதி வாரத்திலும் நடைபெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதல் இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட Never Enrolled Survey-இல் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஒன்றியத்தில் 1 குழந்தை, புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 4 குழந்தைகளும் மற்றும் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 1 குழந்தையும் என மொத்தம் 6 குழந்தைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

எனவே பார்வை 4-இல் கண்டுள்ள கூடுதல் மாநில திட்ட இயக்குநரின் மீளாய்வு கூட்டத்தில் கணக்கெடுப்பு சார்ந்து பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

1. மாவட்ட தெடக்க் கல்வி அலுவலர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக மே இறுதி வாரத்தில் நடைபெறும் கணக்கெடுப்பில், அனைத்து தொடக்க/நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.


Post a Comment

0 Comments