முதல் இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட Never Enrolled Survey-இல் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஒன்றியத்தில் 1 குழந்தை, புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 4 குழந்தைகளும் மற்றும் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 1 குழந்தையும் என மொத்தம் 6 குழந்தைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பார்வை 4-இல் கண்டுள்ள கூடுதல் மாநில திட்ட இயக்குநரின் மீளாய்வு கூட்டத்தில் கணக்கெடுப்பு சார்ந்து பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
1. மாவட்ட தெடக்க் கல்வி அலுவலர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக மே இறுதி வாரத்தில் நடைபெறும் கணக்கெடுப்பில், அனைத்து தொடக்க/நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்