தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலை 9:30 மணிக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இதனை தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்விகள் சேர்வது குறித்த சந்தேகங்களான பாடப்பிரிவுகளை எப்படி தேர்வு செய்வது? கட் ஆப் மதிப்பெண்கள் குழப்பம் போன்றவற்றை தீர்க்கும் விதமாக 14417 என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
இதில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்