ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு அட்டவணையை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டு தேர்வு ஏப்ரல் 11-ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என செய்திகள் வெளியாகி உள்ளன.
II) ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து,பள்ளிக் கல்வி - MADURAI DISTRICT - 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு - தேர்வு கால அட்டவணை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் அனுப்புதல்.
குறிப்பு: வினாத்தாட்களின் எண்ணிக்கையினை 10.04.2023 அன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வினாத்தாள் எண்ணிக்கையில் சந்தேகம் ஏதும் இருப்பின் பொதுத் தேர்வு அமைப்பாளரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணியளவில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் அன்றைய தினத்திற்குரிய வினாத்தாட்களை எடுத்துக்கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்