மார்ச் 24 , ஏப்ரல் 10-ம் தேதி சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த பள்ளி கல்வி துறையின் மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை.
12 ஆம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்களை கண்டறிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளன.
மாணவர்களின் விவரங்களை சேகரித்து உரிய ஆலோசனை வழங்கிய துணை தேர்வில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொது தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு அனைத்து மாணவர்களும் எழுதுவதை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை சிறப்பு பயிற்சி மையங்களுக்கு அழைத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்