வருமானம் சட்டம் 1961-ன் படி ஒவ்வொரு நபருக்கும் Pan Number ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் Pan Number வழங்கும் பணியும் தொடங்கியது.
Pan Number வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை பெற தகுதி ஆனவர்கள். 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியும் அல்லது அதற்கு முன்பு ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் Pan card Aadhar card-ன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை (மூன்று மாதம்) நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அவாறு ஆதார் கார்டுடன் பான் கார்டை ஜூன் 30-ம் தேதிக்குள் இணைக்காவிடில் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொள்ள நேரிடும்.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் பான் கார்டுடன் ஆதார் இணைக்காதவர்களின் பான் கார்டு செயலற்றதாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் 1000 ரூபாய் கட்டணத்தை செலுத்தி Pan card- ஆதார் எண்ணை இணைத்த 30 நாட்களுக்குப் பின்பே அவர்களது pan கார்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
PAN CARD - AADHAR CARD இணைப்பதற்கான LINK -CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்