1. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய கணிணி படிப்பிற்கான (MS OFFICE) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
2. 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3. பெண் பாலினத்தவராக இருக்க வேண்டும்.
4. குறைந்த பட்சம் 2 வருடம் இதே போன்ற திட்டங்களில் (Similar Projects) பணிபுரிந்திருக்க வேண்டும்.
5. பேச்சுத்திறன் மற்றும் தலைமைத் திறன் கொண்டிருக்க வேண்டும்.
6. சம்மந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
7. இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
8. வட்டார ஒருங்கிணைப்பாளரின் ஊதியம்:ரூ.12,000/-தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு, இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் / மகளிர் திட்டம்,
No.305, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர்-641604
0421 - 2971149 நேரிலோ / தபால் 09.02.2023-க்குள் அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்