Jobs Fair:
தமிழகத்தில் வேறெந்த மாநகராட்சியிலும் இல்லாத அளவுக்கு அதிக நிறுவனங்கள் மற்றும் அதிக வேலை தேடுநர்களை இந்த முகாமில் பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரங்குகள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
முகாமில் கலந்துகொள்ள இதுவரை 515 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
58 ஆயிரத்து 597 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வேலை தேடி வருகிற இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்புத் திருவிழாவில் கலந்துகொண்டு தங்களுக்கு தகுதியான வேலையை பெற்று பயன் பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்