ஊராட்சியின் அனுமதி பெறப்பட்ட வீட்டுமனைப் பிரிவினை வாங்கியவர்கள் வீடு கட்ட கீழ்காணும் ஆவணங்களின் நகல் மூன்று பிரதிகள் மனை அமைந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
1. கட்டிட வரைபடம் நகல்
2. சம்பந்தப்பட்ட வீட்டு மனையின் பத்திர நகல் மற்றும் பட்டா நகல்.
3. கட்டடத்தின் மொத்த மதிப்பீடு
4. சார்பதிவாளர் அலுவலகத்தில் பெறப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றின் நகல்
5. அனுமதி வேண்டி விண்ணப்பம்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்