தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் தகுதி தேர்வுவை (teacher eligibility test) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தேர்வு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் எப்போது அறிவிப்பு வரும் என தேர்வுகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பானது இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்