தஞ்சை ஆசிரியை கொலை: சம்பவம் நடந்த பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை.. மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு!
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமாக ஈடுபடுபவர்களுக்காக யாரும் தயவு செய்து வாதாட வராதீர்கள். இம்மாதிரி உள்ளவர்கள் கண்டிப்பாக தண்டனைக்கு உரியவர்கள்.
அவருக்கு நீதிமன்றம் கொடுக்கின்ற தண்டனை என்பது, ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கும், மனிதத்தன்மையை காக்கக்கூடிய அளவிலான தண்டனையாக இருந்திட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
தஞ்சை அருகே ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை; மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே பள்ளி திறக்கப்படும்.
மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்