Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருவள்ளூர் மாவட்டம்-வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை

திருவள்ளூர் மாவட்டம்-  வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை  அதனை பற்றி முழு விவரங்கள் பின்வருமாறு:




திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 இத்தொகையினை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5வருடங்களும், அனைத்து வகை
 மாற்றுத்திறனாளிகளுக்கு 1 வருடமும் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பொ தகுதியுள்ள விருப்பமுள்ள பதிவுதராகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https:/tnvelaivaaippu.gov.in அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்தின் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம் (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாம் முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து 30.11.2023-க்குள் வேலைவாய்ப்பு அலுவகை அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேரிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அளித்து வேலைவாய்ப்பற்றோருக்கான இளைஞர் உதவித்தொகையினை பெற்று பயன்பெறலாம்.

Post a Comment

0 Comments