மாநிலம் தழுவிய மாபெரும்உண்ணாவிரதப் போராட்டம்
இடம் :
D.P.1. வளாகம், நுங்கம்பாக்கம் - சென்னை
நாள் : 28.09.2023 வியாழக்கிழமை
177-ன் படி, 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியும்,
மறு நியமனப் போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் : 149 ஐ நீக்கிவிட்டு, பதிவுமூப்பு ( EMPLOYMENT SENIORITY) அடிப்படையில் பணி வழங்க வேண்டுகிறோம். பணி நியமனத்தின் போது, முன்பிருந்தபடியே ஆசிரியர் பணி பெறும் வயதினை 57 ஆக உயர்த்துதல்
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை முற்றிலுமாக கைவிட்டு, பாதிக்கப்பட்டுள்ள TET ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்