தமிழ்நாட்டில் கோடை விடுமுறை (Summer Holiday) முடிவடைந்து ஒரு வாரத்திற்குள் அரசு பள்ளிகள் திறக்கயிருக்க நிலையில் அதற்கு முன்பாக புதிய ஆசிரியர்களை அமர்த்தியிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த பத்தாண்டுகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய ஆசிரியர்கள் (Teacher) நியமிக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலை தமிழ்நாட்டு அரசு பள்ளிகளின் கல்விச் சூழலை பாதிக்கும் என்றும்,மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிப்படையும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்