TC இருந்தால் மட்டுமே பள்ளிகளில் அட்மிஷன் என செய்திகள் வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான வருகின்ற கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டுகளில் கொரோனா காலம் என்பதால் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட இயலாத மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு மாறினர், TC இல்லாத நிலையிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு சலுகைகள் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் வேறொரு பள்ளிக்கு சேர விரும்பினால் கட்டாயம் மாற்று சான்றிதழ் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்