திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் 09.01.2023-ஆம் நாளிட்ட கடிதத்தில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் குடமுழுக்கு விழா 27.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுவதால் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து சுவாமி தரிசனம் செய்யவும், குடமுழுக்கு விழாவினை காண்பதற்கும் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் குடமுழுக்கு விழா நடைபெறும் நாளான 27.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்